Friday, February 18, 2011

ѕєlf вєliєf σя liє

тнєяє ωill αlωαуѕ вє α тiмє iи уσυя lifє ωнєи тнє ρσѕiтiνiѕтic вєliєfѕ тнαт уσυ нανє вєєи fσllσωiиg fσя lσиg тiмє ѕтαят ραуiиg σff, тнєяє ωill вє α ѕυ∂∂єи cнαиgє σf ωiи∂ iи уσυя fανσя, αи∂ єνєяутнiиg ωнαтєνєя уσυ ωαитє∂ ωill ѕтαят cσмiиg тяυє; тнiѕ iѕ тнє тiмє ωнєи уσυ αяє αωαя∂є∂ fσя уσυя ѕєlf-вєliєf, нαя∂ ωσяк, ραтiєиcє, αи∂ ѕυѕтαiиαвiliту ∂υяiиg тнє иσт ѕσ gσσ∂ тiмє.

i’м ѕυяє уσυ ωσυl∂ αgяєє тσ тнє ρσiит тнαт иσтнiиg iи lifє cσмєѕ тσ уσυ ωiтнσυт уσυя cσиѕтαит єffσятѕ тσωαя∂ѕ iт. iи уσυя нєαят, уσυ киσω тнαт нσω ∂єѕρєяαтєlу уσυ нανє вєєи ωαiтiиg fσя тнαт ∂αу σf уσυя lifє ωнєи тнє тнiиg тнαт уσυ αlωαуѕ ωαитє∂ ѕσ нαя∂, iѕ cσмiиg тσ уσυ. вєliєνє iт σя иσт iт’ѕ уσυя σωи cσиѕтαит єffσятѕ fσя тнαт тнiиg, ωнicн уσυ ωαитє∂ ѕσ вα∂lу, iѕ мαкiиg iт нαρρєи fσя уσυ. уσυ gσт тσ вєliєνє iи уσυяѕєlf. iяσиicαllу, нσω мαиу тiмєѕ ωє нєαя тнєѕє ωσя∂ѕ iи συя liνєѕ, αи∂ i’м αвѕσlυтєlу ѕυяє уσυ ωσи’т fiи∂ α ѕiиglє iи∂iνi∂υαl ωнσ ѕαуѕ- i ∂σи’т вєliєνє iи муѕєlf, уєт єνєяу иσω αи∂ тнєи ωє нανє тσ тαкє συя ∂єciѕiσиѕ αи∂ ∂iяєcт συя liνєѕ σи тнє вαѕiѕ σf συя ѕєlf-вєliєfѕ. ѕσ, иσω тнє qυєѕтiσи αяiѕєѕ if αll тнє ρєσρlє iи тнiѕ ωσяl∂ вєliєνє iи тнємѕєlνєѕ тнєи ωну єт αl ωє нανє fαilυяєѕ? ωну αll σf υѕ ∂σ иσт ѕυccєє∂ iи ωнαтєνєя ωє αяє ∂σiиg?

ωєll єνєи тнσυgн тнє qυєѕтiσи iѕ ∂ifficυlт, вυт тнє αиѕωєя iѕ ѕiмρlє- ωє liє тσ συяѕєlνєѕ. уєѕ, ωє liє тσ συя ρσтєитiαl, ωє liє тσ συя тαlєит αи∂ ωє liє тσ συяѕєlνєѕ. fєω ρєσρlє кєєρ σи ρlαуiиg ωiтн тнєiя мiи∂ αи∂ ѕσυl, тнєу נυѕт ρυт α ραтcн σf clσтн iи fяσит σf тнєiя єуєѕ αи∂ кєєρ igиσяiиg тнє яєαliтiєѕ, тнєу ∂σи’т єχαcтlу киσω ωнαт тнєу cαи ρєяfσям ρяσρєяlу, тнєу ∂σи’т єναlυαтє αиутнiиg αвσυт тнємѕєlνєѕ, αи∂ тнєу ∂σи’т нανє αиу αиαlуѕiѕ σи ωнαт тнєу αяє gσiиg тσ вє ραят σf. ѕтill αмi∂ѕт тнє υикиσωи яєαliту тнєу liє тнαт iт’ѕ ρσѕѕiвlє fσя тнєм тσ ∂σ iт, тнєу нανє тнєiя ѕєlf вєliєf iитαcт αи∂ тнєу вєliєνє iт’ѕ ѕσмєтнiиg тнєу cαи ∂σ iт. тнєяє iѕ α νєяу яαяє cнαиcє σf ѕυccєѕѕ iи ѕυcн α ѕiтυαтiσи, ѕσσи уσυ ∂iѕcσνєя тнє яєαliту αи∂ тнєи уσυ нαя∂lу нανє αиу σf тнє ѕσ cαllє∂ ѕєlf вєliєf lєfт iи уσυ. σи тнє σтнєя ѕi∂є, ωє нανє тнє σиєѕ ωнσ αяє ѕυccєѕѕfυl αи∂ iт ωαѕ тнєiя cσиѕтαит ѕєlf вєliєf тнαт нαѕ вяσυgнт тнєм тσ тнє lα∂∂єя σf ѕυccєѕѕ.

тнєяє iѕ α νєяу тнiи liиє вєтωєєи тнє ρєяѕσи’ѕ яєαl вєliєf iи ѕєlf αи∂ тнє illυѕiσи σf ѕєlf-вєliєf, тнє σиє ωнσ liєѕ αвσυт тнє ѕєlf вєliєf נυѕт тнiик тнαт iт’ѕ αlωαуѕ ρяєѕєит iи тнєм вυт тнє σиє ωнσ αcтυαllу ѕυccєє∂ѕ qυєѕтiσиѕ ѕєlf вєliєf тнσυѕαи∂ѕ σf тiмєѕ вєfσяє тнєу αяє яєα∂у тσ тαкє тнє ∂iρ iи тнє lєαρ σf fαiтн.

єνєи тнσυgн ѕєlf вєliєf мigнт иσт вє αѕ ѕтяσиg iи тнє мiи∂ σf яєαl вєliєνєя уєт нє iѕ 100% συт σf ∂ilєммα αвσυт iт, нє нαѕ тнє cαραвiliту тσ вυil∂ σи ωнαт нє αlяєα∂у gσт αи∂ нє ωill gαiи fяσм нiѕ ρяєѕєит ѕiтυαтiσи. иєχт, нє iѕ αlѕσ мєитαllу ρяєραяє∂ тнαт єνєи тнσυgн тнєяє мigнт вє вig σвѕтαclєѕ αи∂ тнєяє мigнт вє мαиу fαilυяєѕ вυт нє нαѕ тσ яєαcн ωнαт нє iѕ αiмiиg fσя. иσω тнiѕ iѕ cαllє∂ тнє яєαl ѕєlf вєliєf!!

тнє вiggєѕт ∂iffєяєиcє вєтωєєи тнє σиє ωнσ iѕ α тяυє ѕєlf вєliєνєя αи∂ тнє σиє ωнσ iѕ иσт iѕ тнαт- σиcє тнє fαilυяє ѕтяiкєѕ тнє σиє ωнσ iѕ α liαя, тнє ωнσlє ѕєlf вєliєf тнiиg cσмєѕ тσ αи єи∂ αи∂ иσω, нє ωαитѕ тσ ∂σ ѕσмєтнiиg єlѕє. ωσяѕт iѕ тнє fαilυяє ∂σєѕи’т єνєи вσтнєяѕ нiм αи∂ нє fєєlѕ iтѕ вєттєя тσ вє ραят σf α cσмfσятαвlє ѕσlυтiσи тнєи ωαѕтiиg тiмє fσя ѕσмєтнiиg ωнicн iѕ иσт ρσѕѕiвlє. уєт тнє σиє, ωнσ iѕ α ѕтяσиg вєliєνєя, lifтѕ нiѕ ѕρiяiтѕ αи∂ fσcυѕ σи тнє αяєαѕ тнαт нανє cσѕт нiм тнє fαilυяє, αи∂ вυil∂ѕ σи тнєм. fяσм нєяє σи нiѕ ѕєlf вєliєf iѕ lifтє∂ α lєνєl υρ αи∂ нiѕ вєliєf iи тнє i∂єα σf ѕєlf gяσωѕ мαиу α fσl∂ αи∂ тнє iитєиѕє ѕєlf вєliєf вєcσмєѕ єνєи lαяgєя. ѕσ, iт’ѕ iмρσятαит тσ иσт liє вυт αccєρт ωнαт уσυ αяє fiяѕт αи∂ тнєи ωσяк тσωαя∂ѕ уσυя gσαl i.є. ωнαт яєαl ѕєlf вєliєf iѕ αll αвσυт- вє уσυяѕєlf fiяѕт, тнєи вυilт σи ωнαт уσυ αяє, αи∂ ωσяк тσωαя∂ѕ ωнαт уσυ ωαит тσ вє!!

“тσσ мαиу ρєσρlє σνєяναlυє ωнαт тнєу αяє иσт αи∂ υи∂єяναlυє ωнαт тнєу αяє"
~ мαlcσlм ѕ. fσявєѕ

Wednesday, February 9, 2011

'U' & 'I' together

Whoever invented
A, B, C, D, E, F, ............................................, X, Y, Z
did a great thing..

But he kept 'U' and 'I' very very far...

But I still gotta place where 'U' and 'I' are very close..
In fact together...

Do you know where 'U' and 'I' can be together...??

Scroll down..

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

"It is on the keyboard...!!"  .......... lol

- Sj ναѕαи ツ

Tuesday, February 8, 2011

Raja beats the British govt's record...

iи iи∂iα 1747 тσ 1947 (200уяѕ),
вяiтiѕн gσνт. тнєfт σиlу яѕ.900 cяσяєѕ. 

вυт "A.яααѕα" єαяиє∂ (2уяѕ) 1,76,379 cяσяєѕ. ѕσ иαммα ααlα α∂icнiккα мυ∂iуααтнυ..!! 

- Sj ναѕαи ツ


கொடுமை !...........
ஸ்பெக்ட்ரம்-நடந்தது என்ன?!!! ஒரு சராசரி பார்வையில்....


இந்தியாவில் 60 கோடி மக்கள் கைபேசி சேவையை பயன்படுத்துவதாக உண்மை தகவல் உள்ளது. ஒரு நபர் தனது கைபேசியை ஒரு நாளைக்கு சராசரியாக வெறும் 15 நிமிடங்கள் (LOCAL CALLS ONLY) பயன்படுத்துவதாக வைத்துக்கொள்வோம். ஒரு நிமிடத்திற்கு 40 பைசா கட்டணம்.

அப்போது 15x0.40 =6.0 ரூபாய் ஒரு கைபேசியின் மூலம் செலவாகிறது. 60 கோடி கைபேசிகள். 60x6.0 = 360 கோடிகள் ஒரு நாளைக்கு செலவாகிறது. ஒரு மாதத்திற்கு 30x360 = 10,800 கோடிகள். ஒரு வருடத்திற்கு 12x10,800 = 1,29,600 கோடிகள். 2008 இல் 2G ஏலம் விடப்பட்டது. இன்று வரை இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்போ து குறைந்தபட்ச வருமானம், இன்று வரை 2,59,200 கோடிகள். இது ஒரு நாளைக்கு வெறும் 15 நிமிடங்கள் கைபேசியை பயன்படுத்தினால் இரண்டு வருடத்திற்கு கிடைத்திருக்கும் வருமானம்.

இதோடு SMS, MMS, STD, ISD, சேவை கட்டணம், இணைப்பு கட்டணம்....... இன்னும் என்ன என்னவோ கட்டணங்கள் உள்ளது என்று சொல்கிறார்கள் மற்றும் 15 நிமிடத்திற்கு அதிகமாக பயன்படுத்துவோரின் செலவையும் சேர்த்தால் எத்தனை கோடி கோடிகள் வருமானமாக கிடைக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். என்னால் கணக்கிடவே முடியவில்லை. என்னிடம் உள்ள கால்குலேட்டர் மற்றும் கணினி காண்பிப்பது "INFINITIVE". இந்த வருமானம் அனைத்தும் அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும். அது மக்களை சென்று அடைந்து இருக்கவேண்டும்.... 

"2G ஸ்பெக்ட்ரம்" ஒரு இந்தியன் மூலம் செய்யபட்ட முறைகேடு, ஊழல் ஒவ்வொரு இந்தியனையும் வெகுவாக பாதித்துள்ளது. அதில் தலித், முதலியார், பிராமிணர், வன்னியர், முஸ்லிம், கிறித்துவன் என்று பாகுபாடு இல்லை. ஊழல் செய்தவருக்கே தான் செய்யபோகும் இந்த ஊழல் தன்னை சார்ந்த ஜாதி மக்களையும் சேர்த்துதான் பாதிக்கும் என்பதை தெள்ள தெளிவாக தெரிந்துகொண்டுதான் இந்த ஊழலை சுயநலத்துடன் செய்துள்ளார். அப்படி இருக்கையில் எங்கிருந்து தனியாக வந்தது "தலித்" என்னும் மந்திர சொல். மன்னிக்கவும் தந்திர சொல். அனைத்து தகுதிகளுடனும், போதிய அனுபவமும் உள்ள S.Tel நிறுவனம் சுமார் 13,000 கோடிக்கு வங்கி காசோலை கொடுத்து 2G உரிமத்தை வாங்க முன்வந்தது. கிடைக்காமல் பிரதமர் அலுவலகத்துக்கே நியாயம் கேட்டு கடிதம் எழுதி உள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இருந்து நியாயமோ அல்லது பதில் கடிதமோ வரவில்லை. இதனால்தான் அந்த நிறுவனம் உச்சநீதிமன்றத்தை அணுகி நியாயம் கேட்டுள்ளது. அதன் பின்னர் தான் பத்திரிகைகள், எதிர்கட்சிகள், பொதுநல அமைப்புகள், CAG ,PAC போன்றவை முழித்தனர் . பல தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு விதிகளுக்கு முரணாக உரிமங்கள் வழங்கபட்டுள்ளது. அதுவும் வெறும் 1200, 1300,1650 கோடிகளுக்கு வழங்கபட்டுள்ளது. உண்மை இவ்வாறு இருக்க சில அரசியல் தேசதுரோகிகள் 2G - யில் ஊழல் செய்யப்படவில்லை கைபேசியில் பேசுவதற்கு உண்டான கட்டணம் குறைக்கபட்டு புரட்சி செய்யபட்டுள்ளது என்று பொய்களை மக்களிடம் பரப்புவது தெரிந்தே தவறு செய்வதில் நல்ல புலமை அடைந்தவர்கள் என்பது நிரூபணம் ஆகிறது. மக்களை பற்றியோ நாட்டை பற்றியோ எள்ளளவும் கவலை படாதவர்கள் என்பது நன்கு புலப்படுகிறது. இந்த கட்டணம் குறைந்தது சந்தையில் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியின் காரணம் என்பது படித்த அறிவார்ந்த மக்களுக்கு நன்றாக தெரியும். அதை போதிய விளக்கங்களுடன் விவரிக்க விரும்புகிறேன். இதை 1999 ஆண்டில் இருந்து ஆரம்பம் செய்வது நல்லது. இந்த ஆண்டில் தான் தொலைதொடர்பு உரிமங்கள் வழங்க ஆரம்பிக்கபட்டது. அன்று வெறும் பணம் படைத்தவர்கள் மட்டுமே கைபேசியை பயன்படுத்தினர். எனவே நுகர்வோரின் எண்ணிக்கை மிக குறைவு. பலலட்சங்கள், சில கோடிகள் மட்டுமே. தொழில் நுட்பவளமான 1G அல்லது 2G அலைவரிசை மிக அதிக அளவில் அரசிடம் கையிருப்பு இருந்துள்ளது. ஆனால் உரிமம் வாங்க உலக அளவிலோ இந்திய அளவிலோ போட்டிகள் இல்லை. விலை கொடுத்து உரிமம் வாங்கியவர்கள் லாபம் பெற நுகர்வோரிடம் நிமிடத்திற்கு ரூபாய் 1.40 கட்டணம் வசூல் செய்ய கட்டாயம் ஏற்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் நாம் தான் வாதி படைத்தவர்களாச்சே என்று இஷ்டத்திற்கு பேசி நேரத்தையோ பணத்தையோ அன்றைய வசதி படைத்தவர்கள் விரையம் செய்யவில்லை. குறைவான நேரத்துக்குதான் கைபேசியை பயன்படுத்தினர். நுகர்வோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்தான் அன்று அலைகற்றை உரிமம் பெற அதிக நிறுவனங்கள் முன்வரவில்லை. இதை சரி செய்ய அன்றைய அரசு ஒரு தொலை தொடர்பு புரட்சியை உருவாக்க முயன்றது. விளைவு நாளுக்கு நாள் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகமானது. இன்றும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. 2010 நுகர்வோரின் எண்ணிக்கை சுமார் 60 கோடிக்கும் மேல். 2008 இல் 50 கோடிக்கும் மேல். இதற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு போதிய அலைகற்றைகள் அரசிடம் இன்றும் உள்ளனர். ஆனால் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெறும் 60 கோடிதான். 122 தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க பட்டுள்ளது. தகுதி என்றால் என்ன? போதிய அனுபவம், வங்கி காசோலை, வங்கி செக்யூரிட்டி டெபொசிட் அது மட்டும் இல்லை வாங்கியவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் சேவையை தொடங்க வேண்டும். இந்த குறிப்பை நினைவில் வைத்து கொள்ளுங்கள். பின்னால் உதவும். டாட்டா, ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் உரிமம் வாங்கியுள்ளனர். இதோடு அந்த 122 தகுதி இல்லாத நிறுவனங்களையும் சேர்த்து கொள்ளுங்கள். நியாய கணக்கு: இந்தியாவில் 60 கோடி மக்கள் கைபேசி சேவையை பயன்படுத்துவதாக உண்மை தகவல் உள்ளது. எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்.

ஒரு நபர் தனது கைபேசியை ஒரு நாளைக்கு வெறும் ஐந்து நிமிடங்கள் பயன்படுத்துவதாக வைத்துக்கொள்வோம். ஒரு நிமிடத்திற்கு 40 பைசா கட்டணம். அப்போ 5x0.40 =2.0 ரூபாய் ஒரு கைபேசியின் மூலம் செலவாகிறது. 60 கோடி கைபேசிகள். 60x2 = 120 கோடிகள் ஒரு நாளைக்கு செலவாகிறது. ஒரு மாதத்திற்கு 30x120 = 3600 கோடிகள். ஒரு வருடத்திற்கு 365x3600 = 13,14,000 கோடிகள். 2008 இல் 2G ஏலம் விடப்பட்டது. இன்று வரை இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்போ குறைந்தபட்ச வருமானம் இன்றுவரை 26,28,000 கோடிகள். இதுதான் கணக்கு. இது ஒரு நாளைக்கு வெறும் ஐந்து நிமிடங்கள் கைபேசியை பயன்படுத்தினால் இரண்டு வருடத்திற்கு கிடைத்திருக்கும் வருமானம். இதோடு SMS, MMS, ISD மற்றும் ஐந்து நிமிடத்திற்கு அதிகமாக பயன்படுத்துவோரின் செலவையும் சேர்த்தால் எத்தனை கோடி கோடிகள் வருமானமாக கிடைக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். என்னால் கணக்கிடவே முடியவில்லை. என்னிடம் உள்ள கால்குலேட்டர் மற்றும் கணினி காண்பிப்பது "INFINITIVE". இந்த வருமானம் அனைத்தும் அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும். அது மக்களை சென்று அடைந்து இருக்கவேண்டும். கிடைத்ததா? மக்களை சென்றடைந்ததா? நிச்சயம் இல்லை என்றுதான் ஒவ்வொரு மக்களும் கூறவேண்டும். அப்படி என்றால் இந்த மக்கள் பணம் சட்டத்திற்கு புறம்பாக யாரிடமோ சென்று அடைந்துள்ளது. இந்த ஊழல் பணம் அடுத்த சில ஆண்டுகளில் தனது சொந்தநாட்டு மக்களையே தாக்கப்போகிறது. விலைவாசி உயரும். பொருளாதாரம் நாசாகும். "Above middle Class" மக்கள் நடுத்தர மக்களாகவும், நடுத்தர மக்கள் ஏழைகளாகவும், ஏழை மக்கள் மேலும் பரம ஏழைகளாகவும் மாறுவார்கள்.

துரோகம்-1: உரிமம் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் சுமார் 13000 கோடிக்கும் அதிகம் பொறுமானம் உள்ள(உதாரணம் S .TEL நிறுவனம்13000 கோடிக்கு வாங்க முன்வந்தது) அலைகற்றைகள் உரிமத்தை அடிமாட்டு விலைக்கு அதாவது 1200 , 1300 ,1650 கோடிகளுக்கு திட்டமிட்டு விற்கப்பட்டுள்ளது. அரசுக்கு சேரவேண்டிய, மக்களுக்கு சேர வேண்டிய வருவாய் சில சுய நலவாதிகளை சென்றடைந்துள்ளது.

துரோகம்-2: பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் உரிமத்தின் பங்குகளை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துள்ளனர். இதனால் அரசுக்கு அதாவது பல கோடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் வருவாய் சில சுய நல தனி மனிதர்களை சென்று அடைந்துள்ளது.

துரோகம்-3: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய 122 நிறுவங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இதில் "swan" போன்ற லெட்டர் பேட் நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனகள் ஏன் இன்னும் சேவையை தொடங்கவில்லை என்று உள்ளூர ஆராய்ந்தால் மிக தெளிவாக புரியும். பெரிய நிறுவனங்கள் போட்டி இல்லாமல் தொலைதொடர்பு துறையில் கொள்ளை லாபம் பார்க்க அதாவது கட்டணம் என்ற பெயரில் மக்களின் உழைப்பை சுரண்ட பெரும்பாலான தகுதி இல்லாத பினாமி லெட்டர் பேட் நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இவைகள் சேவையை தொடங்கி இருந்தால் சந்தையில் போட்டி அதிகமாகி கைபேசியில் பேசும் கட்டணம் இப்போது இருப்பதை விட மேலும் குறைந்திருக்கும். ஒரு வேளை இதற்காகத்தான் திட்டமிட்டு "S.TEL போன்ற போட்டி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கவில்லை என்ற சந்தேகம் தெளிவாக எழுகிறது.

துரோகம்-4: MTNL BSNL போன்ற அரசு நிறுவனங்களுக்கு அதிக அளவில் அலைகற்றைகளை ஒதுக்கி போதிய ஆப்பெரடர்களை நியமித்து இருந்தால் கைபேசியில் பேசும் கட்டணம் நிமிடத்திற்கு வெறும் ஒரு பைசாவுக்கு வந்திருக்கும். மக்கள் அரசினால் பயன் அடைந்து இருப்பார்கள்.

துரோகம்-5: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய லெட்டர் பேட் நிறுவனங்கள் தனது பங்குகளை பல வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளனர். அதில் பாகிஸ்தான் போன்ற நாடுகளும் அடங்கும். இந்தியாவின் தொலை தொடர்பு துறையை இந்த நாடுகளும் பயன்படுத்துகின்றனர். இது உள்நட்டு மக்களின் பாதுகாப்புக்கு மிக பெரிய அச்சுறுத்தல்.

துரோகம்-6: நீரா ராடியா தொலைபேசி உரையாடல்கள், CAG ,தொலைதொடர்பு சம்பந்தபட்ட, கைபற்றபட்ட ஆவணங்கள், சம்பந்தபட்ட பிரதமர் அலுவலக கடிதங்கள் புறகணிப்பு, சட்ட,நிதி துறை கடிதங்கள் புறகணிப்பு, TRAI பரிதுரைகள் புறகணிப்பு இப்படி கோடி கணக்கில் ஆதாரங்கள், சாட்சிகள் சுளையாக இருந்தும் குற்றவாளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்காதது மக்களுக்கு இழைக்கபட்ட ஆறாவது துரோகம். முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்று முந்தைய ஆட்சியாளர்கள் வகுத்த அடிப்படை கொள்கை கூட பின்பற்றப்படவில்லை. அதிலும் முறைகேடு.

துரோகம்-7: இவ்வளவு குற்றங்கள் செய்தும் சம்பந்தபட்ட குற்றவாளிகள் செய்த தவறை ஒப்பு கொள்ளாமல் நாங்கள் தவறு செய்யவில்லை என்று மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்வது மக்களுக்கு இழைக்கப்பட்ட ஏழாவது துரோகம். இதன் உச்சகட்டம்தான் 2G யில் ஊழலும் இல்லை நஷ்டமும் இல்லை என்று மத்திய அமைச்சரின் பத்திரிகை பேட்டி. இந்த உலகத்திலே தான் மட்டும்தான் புத்திசாலி வக்கீல் மற்ற அனைவரும் அடி முட்டாள்கள் என்ற ஆணவ நினைப்பு.

துரோகம்-8: நடந்த அனைத்து தேச துரோகங்களும், குற்றங்களும் பொருளாதார மேதை பிரதமருக்கு தெரிந்தே கண்முன்னே நடந்துள்ளது. இருந்தும் பிரதமர் வாய் மூடி மௌனியாக இருப்பது மக்களுக்கு இழைக்கபடும் மகா மகா துரோகம்.

துரோகம்-9: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முறைகேடாக பெறபட்ட பணங்கள் பெரும்பாலானவை இந்தியாவில் புழக்கத்தில் இல்லாமல் அந்நிய நாடுகளில்,வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல். இந்த பணம் அரசுக்கு வருவாயாக கிடைத்து இருந்தால் ஏராளமான அரசு கல்லூரிகள், பள்ளிகள், பாலங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் என்று உருவாக்கி அனைவருக்கும் கல்வி,வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் என்று ஏற்படுத்தி ஏழைகளே இல்லாத நாட்டை உருவாக்கி இருக்கலாம். இலவசங்கள் பெறாத மக்களை கண்டிருக்கலாம்.

துரோகம்-10: ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை பயன்படுத்தி தலித் பற்றும் பிற இனத்தை சேர்ந்த ஏழை விவசாய மக்களிடம் மிரட்டி விளை நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டதாக தகவல். இது மக்களுக்கு இழைக்கபட்ட துரோகம் பத்து. ஒரு முறைகேட்டை செய்து அதையே மூலதனமாக வைத்து இன்னொரு முறைகேடு செய்யப்பட்டுள்ளது. ஊழல் செய்வதினால் மக்களுக்கு இழைக்கபடும் துன்பங்களுக்கு இதை விட சிறந்த உதாரணம் வேறென்ன வேண்டும். நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. இதுதான் ஊழலின் விளைவுகள். இவர்கள் ரத்தம் குடிக்கும் கொசுக்கள் மாதிரி. நம்மிடம் உள்ள ரத்தத்தை உறிஞ்சுவதோடு மட்டும் இல்லை அதோடு சேர்த்து நோய் கிருமிகளையும் நமது ரத்தத்தில் விட்டு செல்கின்றனர்.

இப்படி 2G ஊழலில் மக்களுக்கு இழைக்கபட்ட துரோகங்கள் எண்ணில் அடங்காதது. இந்த ஊழலின் தாக்கம் இதோடு நிற்காது. மக்களைத்தான் சுத்தி சுத்தி அடிக்கும். எப்படி? ஊழல் பணத்தை வைத்து ஏழைகளின் நிலங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு அதை பிளாட் போட்டு அதே மக்களிடம் அதிக விலை வைத்து விற்கப்படுகிறது. ஒரு ஏக்கரை குறைந்த விலைக்கு விற்ற மக்கள் அந்த பணத்தை வைத்து அதே இடத்தில் அதாவது முந்தைய சொந்த இடத்தில ஒரு கிரௌண்ட் நிலம் கூட வாங்க முடியவில்லை. இதுதான் ஊழலின் விளைவு. இப்போது புரிந்து இருக்கும் ஏழைகள் எப்படி உருவாகிறார்கள் என்று. இது மட்டும் இல்லை ஊழல் பணத்தை வைத்து அனைத்து இடங்களையும் வளைத்து போட்டு ரியல் எஸ்டேட் நடத்தும் அனைத்து அரசியல்வாதிகளும் இப்படி ஊழல் பணத்தில்தான் செய்கின்றனர். அவர்கள் சொல்வதுதான் விலை. விலைவாசி உயர்வது இயற்கை அல்ல. அனைத்தும் மிக மிக செயற்கையே. இயற்கை என்று ஆளும் கட்சியினர் கூறுவது தவறு. உண்மையை மூடி மறைக்கும் செயல். இது ரியல் எஸ்டேட் மட்டும் இல்லை. அனைத்து பொருள்களுக்கும் பொருந்தும். குறைந்த விகிதத்தில் உள்ள பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள். அதிக விகித்தில் உள்ள நடுத்தர மக்கள், ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆவார்கள். இந்த ஏழை, பணக்காரன் இடை வெளியை குறைக்கத்தான் அரசாங்கம் ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். இன்று ஆளும் வர்க்கத்தினரே அதற்கு முழு முதல் காரணமாக திகழ்கிறார்கள். சொல்லபோனால் அரசின் கடமைகளை அரசியல்வாதிகளும் மறந்துவிட்டனர். இவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களும் தங்கள் கடமைகளை மறந்து இலவசத்துக்கு பின் செல்கின்றனர். இலவசம் வாங்கும் மக்களே ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் உழைப்பு என்னும் மூலதனத்தை மறந்து இலவசம் வாங்குவதால் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் நீங்கள் ஏழைகளாகத்தான் இருக்க முடியும். உங்கள் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இலசவசம் கொடுக்க தேவையான வரிபணத்தை செலுத்தும் உழைக்கும் மக்களின் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இது நிச்சயம். மாற்றம் ஒன்றே மாறாதது. இலவசம் மாறவில்லை என்றால் உங்கள் வாழ்கை தரமும் மாறபோவதில்லை. மக்கள்தொகை நாளுக்கு நாள் பெருகுகிறது. ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் அதை விட அதிகமாகிறது. ஊழலை ஒழிக்காமல் 5 %, 6 % வளர்ச்சி என்று அரசு கூறுவது ஒரு வகையிலும் இந்தியாவை வல்லரசாக்காது. இந்த எண்ணிக்கையிலும் எவ்வளவு உண்மை உள்ளதோ! இறைவனுக்கே வெளிச்சம். இதன் நோக்கமே இந்த 2G உலக மகா ஊழலால் மக்கள் எவ்வாறு வஞ்சிக்கபட்டார்கள் என்பதை ஒவ்வொரு இந்திய குடிமகனும் பத்திரிகை நிறுவனங்களில் பணிபுரியும் நண்பர்கள் உள்பட அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான். எனவே தெரிந்துகொள்ளுங்கள், புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு குடிமகனுக்கும் தெரியபடுத்துங்கள்.

Monday, February 7, 2011

ANYTHING IS POSSIBLE

If there was ever a time to dare,
to make a difference,
to embark on something worth doing,
IT IS NOW..!!

Not for any grand cause, necessarily...
but for something that tugs at your heart,
something that's your inspiration,
something that's your dream..

You owe it to yourself
to make your days here count..
HAVE FUN,
DIG DEEP,
STRETCH,
DREAM BIG..!!


Know, though, that things worth doing
seldom come easy.

There will be good days..
And there will be bad days..

There will be times
when you want to turn around,
pack it up, and call it quits..

Those time tell you
that you are pushing yourself,
that you are not afraid to learn by trying..

PERSIST:
Because with an idea,
determination, and the right tools,
you can do great things..
Let your instincts, your intellect,
and your heart guides you..

TRUST:
Believe in the incredible power of the human mind.
Of doing something that makes a difference.
Of working hard.
Of laughing and hoping.
Of lazy afternoons.
Of lasting friends.
Of all the things that will cross your path this year..


The start of something new
brings the hope of something great..
"ANYTHING IS POSSIBLE"

It is MADNESS

To hate all roses
because you got scratched with one thorn..

To give up on your dreams
because one didn't come true..

To lose faith in prayers
because one was not answered..

To give up on your efforts
because one of them failed..

To condemn all your friends
because one betrayed you..

Not to believe in love
because someone was unfaithful or
didn't love you back..

To throw away all your chances to be happy
because you did not succeed on the first attempt..

I hope that as you go on your way
You don't give in to madness..

Remember always...

Another chance may come up
Another friend
A new love
A renewed strength

"Be persistent" &
"Look for happiness in every day.."

The sure path to failure is to give up..!!
It is often through failure that future success come - Keep Trying..!!

God Bless You..!!

✿.♥.4ever Friendz.♥.✿

му ∂єαя fяiєи∂,

ρlєαѕє яєα∂ ωσя∂ ву ωσя∂ αи∂ тяєαѕυяє иσт σиlу тнє мєѕѕαgє вυт iтѕ мєαиiиg... вєliєνє мє вєcαυѕє iт нαρρєиѕ тσ мє мαиу мαиу тiмєѕ му fяiєи∂...

i αм νєяу мυcн gяαтifiє∂ αи∂ ωσυl∂ liкє тσ тнαик уσυ fяσм тнє вσттσм σf му нєαят fσя уσυя cαяє тσ συя є-fяiєи∂ѕнiρ. lσνє & нυgѕ..!!

σиliиє fяiєи∂ѕ αяє ρєσρlє ωє мαу иєνєя мєєт... ωє ѕєє ρicтυяєѕ, ωє ѕєє cαмѕ.. iт iѕи'т тнє ѕαмє... ωє gяσω clσѕє.. ωє cαяє αи∂ ѕнαяє αи∂ ѕнσω lσνє... σиє ∂αу ωє мαу иσт нєαя fяσм σиє αиσтнєя... συя нєαятѕ ωill вяєαк. αll ωє ѕєє iѕ α иαмє σи тнє мєѕѕєиgєя вυт тнє ρєяѕσи ωє ∂σи'т ѕєє αиумσяє... ωє ρяαу.. "ρlєαѕє cσмє вαcк"...

αll i αѕк iѕ, уσυ яємємвєя мє иσт σиlу iи тнє gσσ∂ тiмєѕ ωє нα∂ вυт αlѕσ ∂υяiиg тнє вα∂ тiмєѕ... кєєρ мє clσѕє тσ уσυя нєαят αи∂ мiи∂... fяiєи∂ѕ fσяєνєя.. тнαикѕ fσя αlωαуѕ вєiиg тнєяє му fяiєи∂..


Lσтѕα l ̲̅ə̲̅٨̲̅٥̲̅٦̲̅] & нυgѕ.... 
- Sj ναѕαи ツ